வையத்து வாழ்வீர்காள்...14

பண்டிதன் ஞானியருடன் பழகும் விதம்

விதுரர் கூறுகிறார்-> திறமை வாய்ந்த ஞானியரிடம் இருந்து ஒரு பண்டிதன் நல்ல ஞானத்தையும் அறிவையும் கற்றுத் தெளிகிறான். தர்மத்தின் வழியில் வழுவாது அந்த ஞானத்தை பயன்படுத்தி தேவையான பொருளை அல்லது லாபத்தை / அர்த்தத்தை ஈட்டுகிறான். அவ்வாறு தனக்கான மகிழ்ச்சியை அவன் அடைகிறான்.

(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7