வையத்து வாழ்வீர்காள்...12
பண்டிதன் பேச்சாற்றல் எப்படி அமைகிறது?
விதுரர் கூறுகிறார் -> பண்டிதன் நல்ல பேச்சாற்றல் மிக்கவனாக விளங்குகிறான். விவாதம் அல்லது தர்க்கம் செய்யும் கலையிலும் , தர்கா சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவனாக, பல்வேறு நூல்கள் மற்றும் துறை சார்ந்த அறிவுகளை அடைந்தவனாக, நிபுணனாக விளங்குகிறான்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)
விதுரர் கூறுகிறார் -> பண்டிதன் நல்ல பேச்சாற்றல் மிக்கவனாக விளங்குகிறான். விவாதம் அல்லது தர்க்கம் செய்யும் கலையிலும் , தர்கா சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவனாக, பல்வேறு நூல்கள் மற்றும் துறை சார்ந்த அறிவுகளை அடைந்தவனாக, நிபுணனாக விளங்குகிறான்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment