வையத்து வாழ்வீர்காள்...27
வளம் இருந்தும் இதயம் இல்லாதோர்: விதுரர் கூறுகிறார்-> அளவிட முடியாத செல்வம் இருந்த பொழுதும் அவற்றை தான் மட்டுமே அனுபவிப்பவன், நன்கு உண்டு மகிழ்பவன், நன்கு உடுத்தி மகிழ்பவன் இதயமற்ற மனிதனாகிறான் (திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)